பால் நடிகை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை பிடித்து வந்தாராம். இதன் மூலம் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். ஆனால், தற்போது அந்த படத்தில் இருந்து பால் நடிகையை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக
டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `யாமிருக்க பயமே’. த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், 3 வருட
இங்கிலாந்து மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசப்பட்டினம்’ மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ‘ஐ’, ‘தங்கமகன்’, தெறி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து
ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடிதெரு’ அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி திரை உலகில் தனி இடம் பிடித்து இருக்கிறார். ‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘பேரன்பு’, ‘காளி’ படங்களில்
ஜெயிலில் இருக்கும் ராணா, தனது தான் ஜெயிலுக்கு சென்றது எப்படி? தனது வாழ்க்கையில் நடந்நது என்ன என்பதை கூறும்படியாக படம் ஆரம்பமாகிறது. அதன்படி வட்டித் தொழில் செய்து வரும் ராணாவும், காஜல் அகர்வாலும் கணவன், மனைவியாக தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன்
மிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில்
இருதய நோய்களை குறைப்பது பற்றியும், இருதய நோய்கள் வராமல் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில், ‘ஆரோக்கிய இருதயம்’ என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா டெல்லியில்
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பில்லி, சூனியம் வைப்பது,. மாந்த்ரீகம், பேய் ஒட்டுதல் என்ற பெயரில் ஒருவரை தாக்குவது போன்றவற்றை தடை
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், அதன் பயன்பாட்டாளர்கள் தங்களது “கருத்துகளை எளிதாக வெளிப்படுத்தும்” வகையில் ஏற்கனவே ஒரு பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கி சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது. ட்விட்டரில்
சுமார் 15 ஆண்டு காலம் சுயநினைவற்ற நிலையில் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு சுய நினைவை மீண்டும் பெற்றுள்ளார். கார் விபத்து ஒன்றில் காயமடைந்து சுயநினைவை இழந்த 35 வயதான ஒரு நபரின் நெஞ்சில், நரம்புகளின்