மெர்சல் படத்தின் முன்னோட்டம் யூ டியூபில் வெளியான ஒரு மணிநேரத்திற்குள் அதிக பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், மெர்சல் பற்றிய 6 சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் இரண்டாவது
அளவிற்கு மீறி பணம் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் காலம், காலமாக தற்புகழ்ச்சி செய்து தங்களை பிரபலப்படுத்தி வந்த கதைகள், நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இந்த சமூகதள யுகத்தில் தற்-இகழ்ச்சி செய்துக் கொண்டு தங்களை இணையத்தில் வைரலாக்கிக் கொள்ள பெரும்
குழந்தை கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பணத்திற்காக, குற்ற செயல்களில் ஈடுபடுத்த, பாலியல் தொழில் போன்ற குற்ற செயல்களுக்காக குழந்தைகளை கடத்துகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்… கார்லா ஜேசினோ, தனது 12
நடிகையும், மாடல் அழகியுமான ப்ரூனா அப்துல்லா தனது 2வது திருமண நாளின்போது கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு
போதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக நடிகர் ஜெய் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவரது கார் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இளம் நடிகராக
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மெர்சல். அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர்
சினிமா கலை இயக்குனர், டி.வி. நடிகர் ஜி.கே. என்கிற கோபிகிருஷ்ணா வயது 60. இவர் சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் இதய கோளாறு காரணமாக கடந்த 14-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கலந்துகொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தற்போது அரசாங்கமே இல்லை.
அமைதிகான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் கடந்த இரண்டு மாதங்களாக டுவிட்டர் போன்ற இணையதளங்களின் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். உதாரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சேர்ந்தது போன்ற நிகழ்வுகளையும் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில்
சீனாவில் 21 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் ஷின்சியாங் மற்றும் நிங்சியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், முஸ்லீம்களுக்கு எதிரான இஸ்லாமாபோபிக் எனப்படும் வார்த்தை இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டு