பிரபலங்களின் விபத்தோ, மரணமோ இல்லை திருமணமோ எதுவாக இருந்தாலும் ரசிகர்களிடம் மிகவும் வைரலாக பரவிடும். அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் திவ்யங்கா. இவர் அண்மையில் ஒரு நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன்
பாலிவுட் திரையுலகின் சிறந்த நடிகை கங்கனா. இவர் குயின், தானு வெட்ஸ் மானு-2 என இரண்டு படங்களுக்காக தொடர்ந்து இரண்டு வருடம் தேசிய விருது பெற்றவர். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஹிரித்திக் ரோஷனுடன் ஏற்பட்ட காதல், தன்னை அசிங்கப்படுத்திய இயக்குனர் கரண்
தேசிய விருது வென்ற நடிகை ஒரு சீனுக்கு இத்தனை டேக் வாங்கினார் என்பது பலருக்கும் அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும். ஐஸ்வர்யா பாலிவுட்டில் அறிமுகமாகும் டாடி படத்தில் தான் இப்படி நடந்துள்ளது. ஐஸ்வர்யாவுக்கு ஹிந்தி, மராத்தி தெரியாது என்பதால்
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் ஒன்றாக இருக்கும் ஒரு வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2010ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகி, சென்னை பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். இந்த வீடியோ காட்சியை
கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகை துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில், அந்த நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின்,
‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும்
ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் பிரேசில் நாட்டு விமானி ஒருவர், சமீபத்தில் துபாயில் உள்ள பாம் ஜுமைரா தீவுக்கு மேலே விமானத்தில் பறந்துள்ளார். அப்போது, விமானிகளின் அறையில் உள்ள ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தபடி செல்பி எடுத்ததாக கூறி, அந்த
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய ‘லங்கேஷ் பத்திரிகே’ என்ற பத்திரிகையை நடத்திவந்த அவர்,