பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமில்லாத பலரும் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் படங்களிலிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்து கொண்டார். இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிட்சயமானார். பிக்பாஸில்
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை க்ரிதி சனோன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இவரிடம் வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றார்களா? என்று கேட்க, அதற்கு அவர் ‘ஆம், ஆனால், அது
நடிகை சன்னி லியோன் என்றால் அனைவருக்கும் தெரியும். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலான இவர் முன்னணி ஹிரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சன்னி சினிமாவை தவிர சில விளம்பரங்களிலும் நடித்து
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரபலங்கள் பலருக்கும் கூட இருக்கிறது. அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம். அவர் சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம்
அஞ்சாத நடிகை, தெலுங்கு நடிகருடன் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு தராமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அழைப்பு கொடுத்து வருகிறாராம். ஆனால் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ல படம் மெர்சல். அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர்
சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரைத் தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறும் சினிமா படமாகிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த 34 வயதான ஜூலன் கோஸ்வாமி பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில்
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மார்க் பியோமாண்ட் என்பவர் சைக்கிள் மூலம் பல நாடுகளுக்குச் சென்று சாதனை படைத்து வந்தார். இந்நிலையில் 79 நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். மார்க் கடந்த ஜுலை மாதம் 2-ம் தேதி பாரீஸில்
போலி நிறுவனங்கள் நடத்தி வந்ததால், சசிகலா, அந்த கம்பெனிகளில் இயக்குனர் பதவி வகிக்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூபாய்
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் நிமுச்சில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளவயது தம்பதியினர் தங்கள் மூன்று வயது குழந்தையை துறந்துவிட்டு சந்நியாசம் வாங்கப் போகிறார்கள். குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் அவர்கள் துறக்கவில்லை, 100 கோடி ரூபாய்