பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்புகளையும் மனிதன் கண்டுபிடித்து குடியேறி விட்டான். அடுத்து பூமியை போலவே தட்பவெப்ப நிலை நிலவும் செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எனவே, மனிதனை செவ்வாய் கிரகத்தில் குடியேற
அமெரிக்க அருங்காட்சியகத்திற்கு செல்கின்ற பார்வையாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சிப்பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதான் தங்க கழிவறை. ஒரு பவுண்ட் செலவிட்டு மக்கள் இதனை பயன்படுத்தலாம்.
பீகாரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பேர் வீடிழந்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். 20 மாவட்டத்தில் பாதிப்பு இருந்தது. இந்நிலையில், ஆற்றங்கரையோர வெள்ளத் தடுப்புச் சுவர்களில் எலிகள் ஓட்டை
அவுஸ்திரேலியாவில் ஓர் ஈமச்சடங்கு மையத்துக்குள் நுழைந்த மான் ஒன்று அங்கு நம்பமுடியாத அளவுக்கு சேதாரம் செய்தது. மேலைச் சமூகங்களில் ஈமச்சடங்கு மையங்கள் என்பவை, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளை நடத்துகிற வணிக நிறுவனங்கள். அவுஸ்திரேலியாவின்