பிபி க்ரீம் தான் இன்றைய யுவதிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம் சருமத்தை பாதுகாத்திடும் ஓர் அரணாக இது செயல்படுகிறது. இது மல்டி பர்ப்பஸ் க்ரீமாகவும் இருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் கிறிஸ்டின் ஸ்க்ராமெக் (Christine
இயற்கையான பொருட்கள் மீது எப்போதுமே நமக்கு நம்பிக்கை உண்டு. உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். அதிலும் அழகு என்ற விஷயம் வந்துவிட்டால் இயற்கையான பொருட்களைக் கொண்டே எல்லாம் செய்து கொள்ள வேண்டும், அதிலும் உடனடியாக ரிசல்ட்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது முற்றிலும் உண்மை தான். சிந்தனைக்கு ஏற்ப தான் வாழ்க்கையும் அமையும். மனதில் நல்ல சிந்தனைகள் தோன்றினால் முகத்தில் கட்டாயமாக ஒரு பிரகாசமான ஒளி தோன்றும். அதுவே மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களால்
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு. புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும். இது எல்லா திரைப்படத்தின் ஆரம்பத்திலும் ஹீரோவால் பேசப்படுவதாகும். புற்று நோயால் இறப்பவர்களில் கால் பங்கு எண்ணிக்கை புகை பிடிப்பவர்கள் தான். யுகே வில் நடந்த ஒரு ஆய்வில் ,
நடிகை டாப்ஸி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பிகினி புகைப்படங்களை வெளியிட்டார். அது Judwaa 2 படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என அவர் கூறியிருந்தார். இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாலும், சிலர் அவரை விமர்சிக்க துவங்கினர்.
சீரியல்கள் கூட வயது பாரபட்சமின்றி அனைவரையும் கவர்ந்து வருகிறது. அப்படியான சீரியல்களில் ஒன்று பிரியமானவள். இதில் கணவன் மனைவியாக நடித்தவர்கள் விஜய் மற்றும் சிவரஞ்சனி. நட்ராஜ் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் இருவரும் ரியலாகவே நடித்திருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட போட்டிகள் கடுமையாக நடந்துவருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீபிரியா பிக்பாஸை நேரில் சந்தித்து 3 கேள்வி கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.
தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், எப்போது திருமணம் என்ற
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து விவேகம் படத்தை சிவா இயக்கி இருந்தார். கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தின்
ஒடிஷாவின் பத்ரக் நகரில் வசிக்கும் ஒருவர் குழந்தையில்லாத தம்பதியினருக்கு தனது ஒரு வயது மகனை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு மொபைல் போன், சில நகைகள் மற்றும் துணிகளை வாங்கிவிட்டு, எஞ்சிய பணத்தில் மது அருந்தியுள்ளார்.