பிரபல தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. இந்த சீரியலில் தற்போது நாயகனாக ரியோ அவர்கள் நடித்து வருகிறார். இவரது நண்பராக சீரியலில் நடித்தவர் டாம் பிரான்க் (Tom Frank). இவருக்கும், ஏஞ்சல்
ஜெயம் ரவியுடன் ஜெயம் படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சதா. பின் விக்ரமுடன் அந்நியன், வினய்யுடன் உன்னாலே உன்னாலே, அஜித்துடன் திருப்பதி என இவர் நடித்த படங்கள் ஹைலைட்டாக இருந்தது. தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வந்தாலும் பின்
நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை,
திரைப்பட தயாரிப்பாளராகவும், பட வினியோகஸ்தராகவும் இருந்த ஆர்.கே.சுரேஷ் ‘தாரைதப்பட்டை’ படம் மூலம் வில்லன் ஆனார். தற்போது ‘பில்லாபாண்டி’, ‘தனிமுகன்’, ‘வேட்டைநாய்’ படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆர்.கே. சுரேசுக்கும், ‘சுமங்கலி’ தொடர் நாயகி
பழம்பெரும் நடிகர் பீலி சிவம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 79. ‘தூரத்து இடி முழக்கம்’ படம் மூலம் அறிமுகமானவர் பீலி சிவம். இப்படத்திற்கு பிறகு ‘அழகன்’, ‘கங்காகவுரி, ‘விருதகிரி’, ‘தங்க பாப்பா’, ‘அபிமன்யு’ உள்ளிட்ட
மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன் 7.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவன்
உலகின் மூன்றில் இரண்டு பங்கு சாகுபடி செய்யப்படாத நிலம் ஆப்ரிக்காவில் உள்ளது. அவற்றின் மூலம், உலகிற்கே உணவளிக்கும் சக்தி ஆப்ரிக்காவுக்கு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். வரும் இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டில் உலக மக்கள் தொகை பத்து
மும்பையின் பிரபல தொழிலதிபரான தின்ஷா பெடிட் தனது விருப்பத்திற்குரிய காலை செய்தித்தாள் பாம்பே க்ரானிகலை காலை உணவின்போது படிப்பது வழக்கம். வழக்கம்போல் செய்தித்தாளை புரட்டியவரின் கண்களில் எட்டாவது பக்கத்தில் இருந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியில்
உலகிலேயே மிக அதிக எடை கொண்டவராக நம்பப்பட்ட எகிப்திய பெண், ஐக்கிய அரபு எமிரேட்டில் மரணமடைந்தார். இமான் அகமது அப்ட் எல் அடி என்ற இப்பெண், இந்த வருடத்தின் தொடக்கத்தில் எடை குறைப்பு சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தார். அவர் தனது 500 கிலோ உடல்