ஃபேஸ்புக்கில் பொருட்களும் விற்கலாம். இதற்கு ஏதேனும் க்ரூப் மெம்பராக அல்லது பேஜ் அட்மினாக இருந்தாலே போதும். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என கேட்கிறீர்களா? கணவன் மீது கோபம் கொண்ட பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் கணவனை விற்க பதிவு செய்திருந்தார். கணவன்
தங்கள் வாழ்நாளில் பெண்களை வெறிக்க வெறிக்க காண்பதற்கு மட்டும் எத்தனை நாட்கள் ஆண்கள் செலவிடுகிறார்கள் என உங்களுக்கு தெரியுமா? ஒரு அழகான துணையால், ஆணின் வாழ்க்கையில் எத்தகையான தாக்கங்கள் எல்லாம் ஏற்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? ஓர் ஆண்,
ஆப்பிள் நிறுவனம் புதியதாக வாட்ச் சீரிஸ் 3ஐ சமீபத்தில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே, செல்லுலார் கனெக்டிவிட்டியுடன் வெளிவந்திருக்கும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 உபகரணம் மிகுந்த பயனளிக்கும்
ஏ.என்.ஆர் (எ) அக்கினேனி நாகேஸ்வர ராவ் பற்றி, கொஞ்சம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. சி.என்.அண்ணாதுரை எழுத்தில் உருவான `ஓர் இரவு’, தமிழ்-தெலுங்கில் பைலிங்குவலாக வெளியான `தேவதாஸ்’, ஸ்ரீதர் எழுத்தில் உருவான `மாதர் குல மாணிக்கம்’
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. மற்ற போட்டியாளர்களின் நெருக்கடியால் மனம் வெறுத்து தற்கொலை வரை முயன்று வெளியேறினார். மீண்டும் மற்ற போட்டியாளர் திரும்ப வந்த போது கூட பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்றார். ஆனால்
பாலிவுட் சினிமாவில் மிகவும் சர்ச்சையானவர்களில் ஒருவர் நடிகர் சஞ்சய் தத். இவர் அண்மையில் தான் சில வழக்கு காரணமாக ஜெயிலில் இருந்து வெளியானார். தற்போது அவர் நடிப்பில் பூமி என்ற படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 100 நாட்களை எட்டவிருக்கும் நிலையில் அடுத்த சீசனுக்கான செலக்ஷன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ்
காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் பல் மருத்துவ மாணவி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரை காப்பாற்றுவதாக கூறி மணந்த தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுப்பதால் விரக்தி அடைந்த மாணவியின் நிலை மேலும் மோசமாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கேந்திரி மற்றும் மந்திர் அவுசத் கிராமங்களில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ப்ரீ கெல்லர் (22). பிகினி மாடல் அழகி. இவர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜி.டி.ஆர். ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார். கார் வாங்கிய 7-வது நாள் இரவு தனது அண்ணன்கள் ஸ்டீவ், ஜெப் ஆகியோருடன் காரில் வெளியே சென்றார். இரவு