தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் கீர் நடிகை, சவாலான படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதற்கேற்ப பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். நடிகையும் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது வாழ்க்கை அனுபவம் பற்றி கூறுகிறார்… “தற்போது ‘சிம்ரன்’ என்ற இந்தி படத்தில் அதே பெயரில் நடிக்கிறேன். பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். யாரும் நமது வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்பது இந்த
என் வயிற்றில் ஒரு வேற்றுகிரகவாசியை கொண்டிருப்பதுபோல எனக்கு பயமாக இருக்கிறது “என்கிறார் சமந்தா. அவருக்கு மகப்பேறு மற்றும் பிரசவம் பற்றிய தீவிர பயமான டோக்கோஃபோபியா உள்ளது. உலகம் முழுவதும் 14 சதவீத பெண்கள் இத்தகைய பயத்தால்
ஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறுதொழில்முனைவோருக்கு இலாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. எனவே, இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன? புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த