நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது. மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.
தெலுங்கில் நடித்து வந்த நடிகை ராசி கண்ணா தற்போது தமிழில் அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’, சித்தார்த்தின் ‘சைத்தான் கா பச்சா’ படங்களில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய ராசி கண்ணா… “தற்போது தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறேன்.
ராம் சரண் சிறுவனாக இருக்கும் போது அவரது தந்தையை ரவுடி கும்பல் அவரது கண்முன்னே துடிதுடிக்க கொலை செய்து விடுகின்றனர். அதே நேரத்தில் ராம் சரணின் அம்மா தலையில் பலத்த காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரது மருத்துவ செலவுக்கு அதிக
நாயகன் வைபவ் தன் தங்கை இந்துஜாவுடன் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இழந்த இவர், தங்கை மீது அதிக பாசத்துடன் இருந்து வருகிறார். மேலும் மேயாத மான் என்ற மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நாயகி பிரியாவை மூன்று வருடங்களாக ஒருதலையாக
பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படும். வசந்த காலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். வசந்தகாலம் ஆரம்பிக்கும் மார்ச்