டைட்டானிக் கப்பலில் எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று, ஏலத்தில் உலகசாதனை படைத்து. ஆஸ்கர் ஹோல்வர்சன் என்ற அந்த அமெரிக்க பயணி இருந்து எழுதிய இந்த கடிதம் 1,26,000 பவுண்டுகள் ஏலம் போனது. இந்த கடிதம் 1912 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எழுதப்பட்டது.
நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது. ரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரையின் அளவு, ஊசிகள் மற்றும் கணக்கீடுகளுடன் தான் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கும். உங்களுக்கு நீரிழிவு நோயும்