நடிகை பார்வதி சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டார். இதில் வாகனம் ஏதாவது உரசினால் மிகப்பெரிய ஆபத்தும்,
கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டில் வெளியாகி பரபரப்பாக ஓடிய படம் இந்தியன். ரூ.8 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.30 கோடி வசூல் குவித்தது. கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து இருந்தார். லஞ்சம், ஊழலை மையமாக வைத்து ஷங்கர் இயக்கி இருந்தார். இதில் லஞ்சம்
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலாபால். இந்தப் படத்தில் நடித்ததற்காக, தமிழக அரசின் விருதையும் சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் அள்ளினார். அதற்குப் பிறகு ‘தெய்வத் திருமகள்,
பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினையும், சிக்கலும் உள்ளது. ஆனால் ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது. அந்த ரோபோவின் பெயர் சோபியா. இதை ஹாங்காங் கம்பெனியான ‘ஹன்சன் ரோபோடிக்‘
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ். இவர் சீனியர் புஷ் என அழைக்கப்படுகிறார். இவரது மகன் ஜார்ஜ் புஷ். இவரும் அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். 84 வயதான சீனியர் புஷ் வயது முதிர்ந்த நிலையில் உடல் நலம் குன்றி நடக்க முடியாத நிலையில்
ஆபத்தான பகுதிகளில் நின்றவாறும், வித்தியாசமான முறையிலும் ‘செல்பி’ புகைப்படங்களை எடுப்பதில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. அப்படிப்பட்ட செல்பி மோகத்தால் ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள்
மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தது. அடுத்த கட்டமாக போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 3 லட்சத்துக்கும் அதிகமான போலி
இந்திய மொழிகள் பற்றிய தனது தேடலைத் தொடங்கியபோது, இறந்த மற்றும் இருந்துகொண்டிருக்கும் தாய் மொழிகளின் சுடுகாட்டுக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்று நினைத்தார் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான கணேஷ் தேவி. ஆனால், மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை உருவாக்குவதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரிவி தெரணவின் 12 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள லிட்டில் ஹாட் செயற்றிட்டத்திற்கு (Run for Little Hearts) வலுசேர்க்கும் வகையில் நடத்தப்படும் நடைபயணம் மற்றும் மரதன் ஓட்டப் பந்தயங்களின் கலந்து கொண்டு நீங்களும்