ரஜினிகாந்த் ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ளதாக அறிவித்ததும் உடனடியாக கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். 30 வயதானாலே கதாநாயகிகள் திருமணம் பற்றி யோசிக்கிறார்கள். ஆனால் கதாநாயகர்கள் 35 வயதை தாண்டியும்கூட திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர்.
நாயகன் விக்கி, மிப்பு மற்றும் தாத்தா என இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனர். மிப்பு செல்போன் கடை வைத்திருக்கிறார். விக்கிக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், விக்கியின் நண்பர் ஒருவர் குறும்படம் ஒன்றை
இந்தியாவில் 5 இலக்க எண்களில் சம்பளம் வாங்குவதுதான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இலட்சியமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆண்டு வருமானம் 80 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் ஏழைகளாக கருதப்படுவதாக வெளியிடப்பட்ட
ஊரில் பெரிய தலைக்கட்டான நாயகன் ஆத்விக் ஜலந்தர் ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அமைச்சர் ஒருவரின் ஒத்துழைப்பில் ஊரில் இருக்கும் அனைத்து சங்கங்களையும் கட்டுப்படுத்தி, அந்த சங்கங்களின் தலைவர்களை தனது சொல்லுக்கு கட்டுப்பட்டு
நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹெனின் அலுவலகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் எப்.பி.ஐ சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டேப் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், முன்னாள் ப்ளே
அரியானா மாநிலம் பதேஹாபாத் நகரை ஒட்டிய தோகானா புற நகரைச் சேர்ந்தவர் அமர்புரி என்கிற பில்லு. 60 வயதான இவர் அங்குள்ள பிரபலமான பலக்நாத் கோவிலின் மடாதிபதியும் ஆவார். மந்திர, தந்திர கலைகளிலும் கைதேர்ந்த இவரிடம் ஏராளமான பெண்கள் குறி கேட்பதற்காக
வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார். அர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், இவ்வாறு கூறினார். தன் நாட்டினை பற்றி