அமெரிக்காவில் தனது 5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகியை பலரும் பாராட்டியுள்ளனர். அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள மான்ரோ நகரை சேர்ந்தவர் மாரா மார்ட்டின். மாடல் அழகியான அவருக்கு அரியா என்ற 5 மாத பெண்
டி-16 என்று அனைவராலும் அழைக்படும், துருவங்கள் 16 படம் தன் யாஷிகா ஆனந்திற்கு விசிட்டிங் கார்ட். ஆனால், யாஷிகா துருவங்கள் பதினாறு படத்துல நடிச்சிருக்காங்களா? இவங்கள இருட்டு அறை, முரட்டு குத்து படத்துல தானே பார்த்திருக்கோம்ன்னு யோசிக்கும் ரசிகர்கள்
முகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் கடைசி தலைமுறை பழங்குடியின மக்கள் இவர்கள் தான். கொன்யக் நாகா என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் லோங்வா என்ற குக்கிராமத்தில் வசிக்கிறார்கள். இந்த லோங்வா என்ற கிராமம்
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகில் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி படுக்கையை பகிர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை டுவிட்டரில் அம்பலபடுத்தினார். இப்போது தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், டைரக்டர்கள்
விஜய் படத்துக்கு ‘சர்கார்’ என்று பெயர் வைத்து ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் அவரது தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். பொது சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பியதால் புகைப்பிடிக்கும் போஸ்டரை பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் பிரபல சீரியல் “செம்பருத்தி”. இந்த சீரியலில் வந்த ஒரு காட்சி இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறி வழக்கறிஞர் ஒருவர் தற்போது பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட
‘வம்சம்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா. டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர், என் இனிய தோழியே, சபீதா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் வெங்கடேஸ்வரா பெருமாள் நகர் சிவன் தெருவில்
வெளிநாடுகளில் பெண்கள் தங்களது உடல் அழகை மேம்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது அதிகமான ஒன்றாக உள்ளது. பிரேசிலை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டேனிஸ் பர்டாடோ இந்த சர்ஜரியில் சிறந்து விளங்கியதால், அவரது கையால் சிகிச்சை பெற பல பெண்கள் வரிசையில்
பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இணைய தளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன் மூலம் தன்னுடைய கூகுள்
சேலம் மாவட்டத்தில் சேலம் – சென்னை எட்டு வழி சாலை அமைக்க திட்டமிட்டு அளக்கப்பட்ட பகுதிகளான பாரபட்டி ,சீலநாயக்கன் பட்டி, ஆழகு நகர் பகுதிகளில் கருத்து கேட்டு அப்பகுதி மக்களை சந்திக்க வந்த தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் துரை மாணிக்கம்,