கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதலே திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரைபிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் வீட்டு வேலைகள் செய்வது, உடற்பயிற்சி
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க
திறன்பேசி தேவையில்லை, செயலியை தனியே நிறுவ வேண்டியதில்லை, கைக்கடிகாரம் அளவுக்கு மட்டுமே இருக்கும் ‘ட்ரேஸ்டுகெதர் டோக்கென்ஸ்’ என்ற இந்த தொழில்நுட்ப சாதனத்தை உடன் வைத்திருந்தால் மட்டுமே போதும்; கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்
நடிகா், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞா்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கம் நீடித்து வரும் நிலையில், சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், திரைப்பட இறுதிகட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை
சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல நடிகை வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: நடிகை வனிதா
08 ஜூலை 2020 புதன் கிழமை 24 ஆனி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 12.00-1.30 குளிகை : 10.30-12.00 எமகண்டம் : 7.30-9.00 திதி : சதுர்த்தி நட்சத்திரம் : அவிட்டம் சந்திராஷ்டமம் : பூசம் மேஷம்: வெற்றி ரிஷபம்: பயம்