கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான முடக்கநிலை விதிகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளன. அமெரிக்காவிலும் தினந்தோறும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும் சமீப
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் ஆகியவை கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வந்த
இஸ்லாமியர்கள் இறைத்தூதராக வணங்கும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின்
பிரிட்டன் இளவரசா் வில்லியமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட செய்தி, பொது வெளியில் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டதாக அந்நாட்டின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்றின் முதல்கட்ட பரவல்
வி.பி.எஃப் கட்டண விவகாரம் தொடா்பாக பாரதிராஜாவின் அறிக்கையால், தீபாவளிக்குப் படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடா்பாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா, தயாரிப்பாளா்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை
03 நவம்பர் 2020 செவ்வாய் 18 ஐப்பசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 7.45-8.45, 1.45-2.45 ராகு காலம் : 3.00-4.30 குளிகை : 12.00-1.30 எமகண்டம் : 9.00-10.30 மேஷம்: சாந்தம் ரிஷபம்: ஆக்கம் மிதுனம்: ஆதரவு கடகம்: தொல்லை சிம்மம்: நிம்மதி கன்னி:
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாக்சி 420 படத்தில் கமலின் மகளாக நடித்தவர். . இந்நிலையில்,
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். சுதா கொங்கரா இயக்கி உள்ள
அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட,