இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள்,
பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது. கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தடுப்பூசி
இந்தியில் ஏ ஹை மொஹப்பதைன், நாகின் 3 உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா புனியா. சில இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு
உடலை ஊடுருவும் பரிசோதனைகள் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நாவால் மனித உரிமை மீறல்கள் எனக் கருதப்பட்ட சோதனைகளாகும். மேலும் இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விண்வெளி திட்டங்களில் சேர வேண்டும் என்ற தனது கனவுகளை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் பகிர்ந்து கொண்டது, தொலைக்காட்சி பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்து இருக்கிறது. இந்த விஷயம் தற்போது நாசாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆடம் கிங் என்கிற
காணொலிக் காட்சி வாயிலான கூட்டங்களுக்கனான சேவை வழங்கும் ஸூம் நிறுவனம் இந்த ஆண்டில் தனது விற்பனை, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் எனக் கூறி இருக்கிறது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இந்த சூம் நிறுவனத்தின் வருவாய், கடந்த மார்ச் 2020-ல் கணித்ததை விட
சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் தொடங்கிய பூவே உனக்காக புதிய தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியிருந்தார் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிட்டா. தொடர் தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில், தற்போது அந்தத் தொடரில் இருந்து ஜோவிட்டா விலக இருப்பதாக
மதுரையில், நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.83 கோடி மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மதுரை கே.கே.என். சாலை பகுதியைச் சோ்ந்த ஜெயவேலு மகன் நவரோஜ் (43). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கொரோனா தடுப்பு சிறப்பு ஆலோசகரான டொக்டர் ஸ்காட் அட்லஸ் தனது பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். அமெரிக்காவில் பரவிய கொரோனா தொற்று குறித்த ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகராக டொக்டர் ஸ்காட் அட்லஸ் கடந்த ஆகஸ்ட் மாதம்
ஆந்திரத்தில் 37 ஆண்டுகளில் 37 முறை நாகப்பாம்பு கடிக்கு ஒருவா் ஆளாகி உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், குரப்பூரைச் சோ்ந்தவா் சுப்ரமணியம் (42). விவசாய கூலித் தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவியும் மகனும்