பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிதீவிர கரோனா உறுதி
பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கவும், தடுக்கவும் அரசு தவறி விட்டது என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன். நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இளைஞர்கள், மகளிர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நாகை, நாகூரில்
2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகக் கவனம் பெற்றார். மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதிமுகவை நிராகரிக்கவும் என்ற தலைப்பில் மக்கள் சபைக் கூட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பரப்புரை செய்தார். மங்கள் கிராமசபை
அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். என்னை நம்பி வந்தவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி
பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அனிதா சம்பத். இவருக்கு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு எந்த வருத்தமும் இல்லை. காரணம் அவருடைய ஆசை குடும்பத்துடன் இந்த நியூஇயரை கொண்டாட வேண்டும் என்பது தான். வெளியே வந்த அவர் இதுவரை எந்த
பிரபலங்களின் மரண செய்தி இந்த வருடம் அதிகம் வருகிறது. கொரோனாவால் ஏற்கெனவே மக்கள் சோகத்தில் உள்ள நிலையில் பிரபலங்களின் மரண செய்தி கடும் சோகத்தை கொடுக்கிறது. நேற்று ஏ.ஆர். ரகுமானின் தாயார் அவர்கள் உயிரிழந்தார். இப்போது இன்னொரு பிரபலத்தின் மரண
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இந்த
கரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் வருடம் தமிழ்த் திரையுலகுக்கு(ம்) நல்லவிதமாக அமையவில்லை. மாஸ்டர் வெளியாகவில்லை, அண்ணாத்த படப்பிடிப்பு முடியவில்லை, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை…. இப்படிப் பல தடைகள், தடங்கல்கள். ஆனால்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்திய அணிக்கு 70 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இந்திய அணிக்கு எதிரான 2 வது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 200