அவுஸ்திரேலியாவின் அதிவேக பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். பிங்க்-கால் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் இவர்தான். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, டெஸ்ட் போட்டிகள் பிங்க்-பாலில் நடத்தப்பட
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக மோனோலித் எனப்படும் மர்ம தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது. இதனை அடுத்து, ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா,
இந்தியாவில் மாதவிடாய் ஏற்படும் சுமார் 35.5 கோடி பெண்கள் மற்றும் சிறுமியர் உள்ளனர். அரசின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 (என்.எஃப்.எச்.எஸ்) படி, 15-24 வயதுடைய இளம் பெண்களில் 42 சதவிகிதம் பேர் சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த
இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன். தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை ‘இளமையான, சுதந்திரமான’ என்று குறிப்பிடாது.
20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெருமளவில் சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது. காரணம் அதன் உடல் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப் பரப்பில் புதைந்து கிடந்ததுதான். ரஷ்யாவின் கிழக்கு
இந்த வருடப் பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமாக அமையப் போகிறது. வழக்கமாக, திரையரங்குகளில் மட்டும் தான் புதுப்படங்கள் பண்டிகை சமயங்களில் வெளியாகும். இந்தமுறை மூன்று வகையில் புதிய படங்கள் வெளியாகவுள்ளன. திரையரங்கில் இரு படங்கள்,
மெல்போா்னில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான 2 ஆவது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரவலாக பாராட்டுக்குள்ளான இந்த வெற்றி இந்தியாவுக்கு கிடைக்க, 5 முக்கிய தருணங்களே காரணமாக உள்ளன. அவற்றாலேயே ஆட்டம்
ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வியாழக்கிழமையுடன் முழுமையாக
சித்தா்களால் அருளப்பட்டு, ஓலைச் சுவடிகளாய் இருளில் அடைபட்டுக் கிடக்கும் மருத்துவக் குறிப்புகளை உலக மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை உடனடியாக நாம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன்
கொரோனா தடுப்பூசிகள் குறித்த புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். மேலும், தடுப்பூசி போடப்பட்ட பிறகும்கூட, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் மக்கள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவா் கூறினாா். குஜராத்