தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது தொடா்பாக அரசு உயா் அலுவலா்கள், மருத்துவ வல்லுநா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவுடன்
பிக் பாஸ் புகழ் முகென் ராவ், வேலன் என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கவின் மூர்த்தி இயக்கும் இப்படத்தில் மீனாக்ஷி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். சூரி, பிரபு, தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். ஆஹா
நடிகர் சூரி, கொரோனா தடுப்பூசியை மதுரையில் செலுத்திக்கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியைச்
ரஜினியும் மோகன் பாபுவும் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. திரையுலகின் ஆரம்பக் காலத்திலிருந்து ரஜினியும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நண்பர்களாக உள்ளார்கள். நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக்கில்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா
கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 2016 இல் கிர்க் பார்ட்டி என்கிற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே. வாட்ச்மேன், கோமாளி, பப்பி ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கடந்த
புயல் பாதிப்புக்கு மத்தியில் நடனம் ஆடி அதன் புகைப்படங்கள், விடியோவைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட நடிகை தீபிகா சிங், ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகிய டவ்-தே, அதிதீவிர புயலாக
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு வட்டாச்சியர் சீல் வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விதிகளை பின்பற்றி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளங்களில் கொரோனா விதிமுறைகளை அவசியம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சர்ச்சை எழுந்ததை அடுத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது நடிகை நயன்தாரா தரப்பு. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா,