பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் புதன்கிழமை திடீரென 200 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக அதிவேக சூறை காற்று வீசி வந்தது. இதனால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள்
கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறிந்துகொள்ளும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய அழைப்பாளரின் பெயர் மற்றும் எண்ணை பயனர்களால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். ஒரு அடிப்படை அம்சமாக இருந்தாலும், ஹெட்செட்
விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா என சீரியல்கள் படு ஹிட்டாக மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன. எல்லா சீரியல்களிலும் திடீர் திருப்பங்கள் என
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி
உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நம்மை தொற்றி கொள்ளாமல் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று ஒவ்வொருவரும் தவிக்கின்றனர். ஆனால் சுய கட்டுப்பாடு மூலம் கொரோனா எத்தனை முறை எவ்வளவு வீரியமாக தாக்க வந்தாலும் காக்க முடியும் என்பதை உலகிற்கே
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள
2018 இல் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. 2018 மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். தன்னுடைய
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக தேமுதிக தலைமை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக
முள்ளிவாய்க்கால் கொடூர நினைவுகள் நம்மை தொடர்ந்து உலுக்கிக்கொண்டு கொண்டே இருக்கும் என இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர், 2009 மே 18 ல் முடிவுற்றதாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவித்தார்.
அமெரிக்காவின் வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டிய முக்கிய தினம். அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் தோல்வியைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், அத்தோ்தலில் ஜனநாயக கட்சிக்கு சாதகமான வாக்குப் பதிவு முறைகேடுகள் நடைபெற்தாக குற்றச்சாட்டுகளை அடுக்கினாா். தனது