திருமண வாழ்க்கையில் நுழைய எவ்வளவு ஆசை இருக்கிறதோ, அதே அளவு பயமும் இருக்கும் மணமக்களுக்கு. இதுவரை, நமது வாழ்வில் செய்த அனைத்துக்கும் நாம் மட்டுமே பொறுப்பு, அதன் தாக்கங்கள் நம்மிடத்தே மட்டுமே இருந்தன. ஆனால், இனிமேல் அப்படி இல்லை. நாம் செய்யும்
பெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும். சிலருக்கு வட்டமான முகம் அவர்களது அழகை எடுத்துக் காட்டும். சிலருக்கு உடல் வாகு, பலருக்கு புட்டுன்னு இருக்கும் கன்னம்.
சைட்டில் ஆரம்பித்து, கிறுக்குத்தனமான காதல் வெளிபாடு, காதல் தோல்வி வலி என அனைத்தும் ஆண்களிடம் தான் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் வெளிப்படுத்தும் சைகைகளை புரிந்துக் கொள்ளவே ஆண்களுக்கு நாட்கள் பல ஆகிறது என்பது தான் உண்மை.
அக்கா, தங்கை உள்ள ஆண்கள் நிஜமாகவே வரம் பெற்றவர்கள் தான். அதனால் தான் சகோதரிகளை ஆண்களின் இரண்டாம் தாய் என கூறுகிறார்கள். தங்கையாக இருந்தாலும் சரி, அக்காவாக இருந்தாலும் சரி அதட்டுவது என்னவோ அவர்கள் தான். பாசம், நேசம், சண்டை, பெற்றோர்களிடம் ஒருவரை
மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அந்தப் படத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். இளம் வயது ஜெயலலிதாவாக அவரை விட அந்த வேடத்திற்கு யாரும்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடியினர் இருளர் நலனுக்காக ரூ.1 கோடியை நடிகர் சூர்யா வழங்கினார். சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் 2 ஆம்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லரின் சதத்தால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியை வென்ற
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக மெதுவாக நடைபெறுவதால், பாகிஸ்தானில் கொரோனா ஐந்தாவது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். ஓரளவுக்கு பாகிஸ்தான் அரசு கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளது. ஆனல்,
தீபாவளிப் பண்டிகையின்போது, காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் என இரண்டு மணி நேரம் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருவாடானை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது. திருவாடானை பகுதியில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. உப தொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பு உள்ளது. இங்கு