நடிகர் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெறற மாவட்ட ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால்,
‘ராக்கி’ திரைப்படத்தை வெளியிட இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில், திரைப்படத் தயாரிப்பாளா் ஆா்.மனோஜ்குமாா் தாக்கல் செய்த மனுவில், ‘ராக்கி’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளேன். பெரும் தொகை செலவிட்டு எடுக்கப்பட்டுள்ள
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் சறுக்கி 7 ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். அவா் 756 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்க, அதே பிரிவில் மற்றொரு இந்தியரான ரோஹித் சா்மா 5 ஆவது இடத்தை (756) தக்கவைத்துக்
கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் நிறைந்தவா்களுக்கு 4 ஆவது தவணை தடுப்பூசி செலுத்த முதல்முறையாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 104 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளின்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருந்து வருகிறார் சிபி. கேரளாவில் பிறந்த இவர் பின் சென்னைக்கு வந்து இங்கே குறும்படங்கள் எடுப்பது என சினிமாவில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி படத்தில் சின்ன ரோலில்
பிக்பாஸ் 5வது சீசன் 80 நாட்களை எட்டிவிட்டது, இத்தனை நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. எல்லா சீசனிலும் முதல் பாதியில் ஏதாவது சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும், ஆனால் இதில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. போட்டியாளர்களின்
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 2 இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படம்
இந்தியா முழுவதும் ஒமிக்ரோன் வகை தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன்
அனைவருக்கும் முதல் காதல் அவரவர் விரும்பியவாறு அமைந்துவிடுவதில்லை. பொதுவாக ஓர் கூற்று உண்டு, யாருக்கும் ஓர் பொருள் அவரிடம் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது, அவரைவிட்டு நீங்கிய பிறகு தான் அதை உணர்வார்கள். ஆம், இது காதலில், உறவில் கண்கூட