கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்தி சினிமாவின் பிரபல முன்னணி நடிகைளில் ஒருவரான நடிகை கஜோலுக்கு திடீரென
புது பொலிவுடன் பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கவுள்ளது. 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள், கலந்து கொள்கின்றனர். அதன்படி
விஜய் டிவி-ல் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானவர் அஸ்வின். இவருக்கு திடீரென சேர்ந்த ரசிகர்கள் கூட்டத்தை தொடர்ந்து ஆல்பம் சாங்ஸ் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் எல்லாம் வர தொடங்கியது.
நடிகை ஷிவானி நாராயணன சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் நின்றவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இது எல்லாவற்றையும் தாண்டி ரசிகர்களிடம் அவர் இன்ஸ்டா மூலம் அதிகம் வலம் வருகிறார். எப்போதும் ஏதாவது
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் தொடர்ந்து நடந்துவிட்டது, அதற்குள் அடுத்த சீசன் பற்றி மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது அதிக ஆர்வமாக
இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனாதொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 7-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர
பிக்பாஸ் அல்டிமேட் துவக்க விழா இன்று (ஜனவரி 30) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கவிருக்கிறார். இதனை முன்னிட்டு வெளியான ப்ரமோவில் பேசும் கமல்ஹாசன், ஏற்கனவே பங்கேற்ற
ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஷ்லி பா்டி, இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் 44 ஆண்டுக்கால கனவை நனவாக்கி உள்ளாா். டென்னிஸ் சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
சீனாவில் புதிதாக 2 பேருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஹாங்காங் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் ஹச்5என்6 (H5N6) எனப்படும் பறவை காய்ச்சல் பரவி வருவதையடுத்து,
தாய்லாந்தில் நீளமான ராஜ நாகத்தை தன்னார்வ ஊழியர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்துள்ளார். இதுகுறித்த விடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. தாய்லாந்தின் தெற்கு பிராந்தியமான கிராபியில் பாம்பு ஒன்று பனை தோட்டத்திற்கு ஊர்ந்து சென்று கழிவு