யாழ்ப்பாண நகரம் கொட்டடியில் அமைந்துள்ள லிற்றோ எரிவாயு நிலையத்தில் எரிவாயுவினை நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயுவை பெற்றுக் கொண்ட சம்பவம் இன்று (07) பதிவாகியது. நீண்டகாலமாக எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனது வீட்டு வாசற் தளத்துக்கு முன்பாக கடந்த ஆறாம் மாதம் மூன்றாம் திகதி இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். சொனால குணவர்தன இலங்கை தேசிய நூலகத்தின் தலைவராக முன்னர் கடமையாற்றியவர். முன்னாள் தலைவர் ரெஜினோல்ட் குரே இந்த வாரம் பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே அவர் தலைவராக
மியன்மாரிடம் இருந்து 100,000 மெற்றிக் தொன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வர்த்தக அமைச்சுக்கும் மியன்மார் அதிகாரிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக
“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே, எமது
பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (06) வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்
கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நாளை (08) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என
கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களில் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 09.30 மணியளவில் மின்சாரம்
தமிழ் சினிமா ஒருவரை கோபுரத்தில் உட்கார வைக்கும், தெருவிற்கும் கொண்டு வரும். அந்த வகையில் 80களில் இவர் மைக் பிடித்தாலே சூப்பர் ஹிட் தான் படங்கள். ஆனால், திடிரென்று இவர் சினிமாவை விட்டு காணாமல் போக, ஒரு சில வருடங்களுக்கு முன் இவருக்கு எய்ட்ஸ்
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் நேற்று ரூ. 12 பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதனை தொடர்ந்து அமீரை குறிப்பிடாமல், மீதமுள்ள 5 நபர்களில்