இந்தியாவுடனான 3 வது டெஸ்ட் ஆட்டத்தின் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3 வது டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் கடந்த 11 ஆம்
அஸ்வின் குமார், தேஜு அஷ்வினி, அவந்திகா, புகழ், உள்ளிட்டோர் நடித்து திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. ஹரிஹரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். சில காரணங்களுக்காக காதலர்களாக நடிக்கும் அஸ்வின் குமாரும்
சதிஷ், பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நாய் சேகர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். எதிர்பாராத விபத்தினால் நாய் மனிதனாகவும், மனிதன் நாயாகவும் மாறினால் என்னவாகும்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுப்பூசியைத் தவிர வேறு எதனாலும் பாதுகாப்பை வழங்க முடியாது என்று அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில
தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைந்து இருப்பார். பண்டைய காலத்திலிருந்தே, தமிழர்கள் சூரியன் மகர ராசியில் நுழையும் மாதத்தை திருவிழாவாக வெகு விமரிசையாக
ஐரோப்பா கண்டத்திலுள்ள அரைவாசி பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் அந்த கண்டத்தில் உள்ள மக்கள் தொகையில் அரைவாசி
LP எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான நியமங்களை உருவாக்குவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆந்த அதிவிசேட
ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை