பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 ஜனவரி 16-ஆம் தேதியுடன் முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த இறுதி நிகழ்ச்சியின் போதே பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடியில்
ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னௌ நகரத்தை அடிப்படையாகக் கொண்ட அணிக்கு சூப்பர் ஜெயன்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ மற்றும் ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில்
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்
எதிர்காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை
ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நிபுணத்துவ பகிர்வு மற்றும் பொதுவான சட்ட அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கான சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குற்ற-தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி