“காலமான பிரபல பாலிவுட் நடிகரும் பா.ஜ.க எம்.பி-யுமான வினோத் கன்னாவின் வாழ்க்கை, இன்றைய நடிகர்கள் படிக்கவேண்டிய ஒன்று” என்கின்றனர் பாலிவுட் திரைப் பிரபலங்கள். தன் இரங்கலை, ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். வினோத் கன்னா யார், அவர்
ஆறு வருடங்களுக்கு முன்பு எப்படி இளம் தேவதையாக சின்னத்திரை உலகில் நடிக்க வந்தாரோ அப்படியே இருக்கிறார் ஹரிப்ரியா. அந்தக் குழந்தைத்தனம் இன்னும்கூட அதிகமாக மிளிர்கிறது. ‘கனா காணும் காலங்கள்’ கல்லூரியின் கதைதான் ஹரிப்ரியாவின் முதல் சீரியல். அடுத்ததாக
நாம் தினந்தோறும் காலை எழுந்தவுடன், இரவு தூங்கும் வரை பேஸ்ட், காபி, ஃபேன், ஏசி என பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். ஆரம்பத்தில் கோல்கேட், பெப்சோடென்ட், க்ளோஸ்அப் என மாறி மாறி பயன்படுத்தி வந்தாலும், ஒரு சமயம் நம் மனதுக்கு
அந்த பவரான நடிகர் ஆரம்பத்தில் கதாநாயகனாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவரை காமெடியனாகத்தான் சினிமா உலகம் பார்க்க ஆரம்பித்தது. அதனால், சுதாரித்துக்கொண்ட அந்த நடிகர் அடுத்தடுத்து காமெடி வேடத்தில் நடித்து பிசியானார். முன்னணி நடிகர்களின்
அமலாபால், அவரது கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் வெளியான ‘ஹெப்புலி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் ரூ.100 கோடிகளை
சமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகியுள்ளது. கன்னடத்திலும் டப்பிங் செய்யப்பட்டு
இந்தியாவில் சினிமாவில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத சாதனையை, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் நிகழ்த்தி வருகிறது. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள ராஜமௌலி, `பாகுபலி-2′ படத்தின் மூலம் இந்திய சினிமா
மாரடைப்பு கொடிய நோயாகும். அதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுக் கடை பிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில் எந்த வகை ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் ஏற்படும்