நடிகர் செல்வா நடிகை அனிதா இயக்குனர் பகவதி பாலா இசை கபிலேஷ்வர் ஓளிப்பதிவு பகவதி பாலா தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி ஆகிய மூன்று பேரும் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றுகூடி அந்த ஊர் கோயில்
நடிகர் தாமோதரன் நடிகை ஆஷா லதா இயக்குனர் விஜய் டி அலெக்சாண்டர் இசை ரொனால்ட் ரெகன் வி ஓளிப்பதிவு வெள்ளை கேசவன் நாயகன் தாமோதரனின் மனைவி ஆஸ்தா லதா தனது கணவனை விட்டு பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாள். லதாவின் மகன், அதே ஊரில் தன்னுடன்
நடிகர் சந்தோஷ் கன்னா நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் பழனிவேல் வி எஸ் இசை ஜான் பீட்டர் ஏ சி ஓளிப்பதிவு பார்த்திபன் எஸ் கொல்லிமலை அருகே உள்ள வளையபட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாக பள்ளி
கதைக்கு தேவை என்றால் முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக, நடிகை ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமா படப்பிடிப்பு அரங்குகள் எனக்கு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. தினமும் ஒரு
மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 5-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் புதிய
எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு படமானது. ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்தற்கு `சுவாதி கொலை வழக்கு’ என பெயரிட்டுள்ளனர்.
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாஸன் விலகிவிட்டார் என்ற செய்தி வெளியானதும் கோலிவுட்டில் சின்ன பரபரப்பு. காரணம் ரூ 250 கோடி பட்ஜெட் படம். பிரமாண்ட திட்டமிடல். எப்படி இவ்வளவு பெரிய வாய்ப்பை ஸ்ருதி ஹாஸன் இழக்கிறார்? என்றெல்லாம் கேள்விகள். இதற்கான
பிரேசிலில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை நடக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்த சில மணி நேரங்களிளேயே அதனை 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர். பேஸ்புக் பக்கத்தில் பிரேசில்
நாட்டுக்காகப் பணியாற்றும்போது மறைந்த மத்திய ரிசர்வ் படை மற்றும் ராணுவக் குடும்பங்களுக்கு உதவி செய்வதால் நடிகர் அக்ஷய் குமாருக்கு மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளன. கடந்த வாரம் நக்சல்பாரி இயக்கத்தின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.