நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர், கோச்சடையான், கோவா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சவுந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தி நடிகைகள் தங்களை விளம்பரப்படுத்த கவர்ச்சி போஸ் கொடுத்து இணையதளங்களில் வெளியிடுவது ‘பேஷன்’ ஆகி விட்டது. இப்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பத்திரிகைக்காக மேலாடை அணியாமல் போஸ் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில்
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் கேத்தரின் தெரசா. சமீபத்தில் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்து ‘கடம்பன்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் 2-வது நாயகியாக நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறது. இது
பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் திகதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சினிமா துறையில் உள்ள பலதரப்பட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் திகதி முதல் ஜி.எஸ்.டி
சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்று இரண்டு வகை ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது. 100 ரூபாய்க்கும் குறைவான கட்டணமுள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்றும், 100 ரூபாய்க்கு அதிகமான
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் 11 வயது சிறுவன் அப்துல் ரஹ்மான் தனது சகோதரி இமான் தன்வீரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அப்துல் ரஹ்மான் தனது சகோதரி
மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெருசலேம் விமான நிலையத்தில் சிகப்பு கம்ளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் படுரியா என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முகநூலில் ஹோலி தொடர்பான பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ஒன்று வெளியானதால் இந்த கலவரம்
பிரிட்டிஷ் விவசாயி ஜே வைல்டின் தந்தை 2011 ஆம் ஆண்டு இறந்தபின் அவர்களின் குடும்பப்பண்ணையை பராமரிக்கும் பொறுப்பு இவரிடம் வந்தது. பண்ணை மாடுகளின் நலன் குறித்தும் மாமிசத்துக்காக மாடுகளை வளர்ப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும்