ரஜினியின் ‘2.0’ படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், அந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய
லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- ஜி.எஸ்.டி இந்த சரக்கு – சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால்
கதாநாயகிகளுக்கு முதல் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரும் கஷ்டம். அதன்பிறகு மளமளவென படங்கள் குவியும். இந்தி நடிகைகள் அவர்கள் மொழி படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தென்னிந்திய நடிகைகள் தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும்
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.கல்யாண் இயக்கி வரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தின் பாடல் காட்சி ரூ.2 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இதற்காக கலை இயக்குனர் கதிர்
‘செல்பி’ மோகத்தால் நர்சிங் மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான். மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா காளி அணைப்பகுதி உள்ளது. நேற்றுமுன்தினம்
நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கும், அவரது குழந்தை பருவ தோழியான ஆண்டோனெல்லா ரோக்குசோவுக்கும் அர்ஜெண்டினாவில் உள்ள மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை அளிப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியால் இயங்கக் கூடிய ஆளில்லா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது. ‘அக்யூலா’ என பெயர்
ஜுலை மாதம் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரியுடன் தமிழக அரசு விதித்துள்ள மாநில வரி என இரட்டை வரிகளை செலுத்தமுடியாத காரணத்தால் தமிழகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் 1,000 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படும் என்று தமிழ்
காதலுக்கு கண்ணுமில்லை; கட்டுப்பாடுகளுமில்லை என்பதற்கு 45 வயது ஜப்பானியரான மசயுகி ஒசாகி இன்னுமொரு உதாரணம். தனது பாலியல் தோழியான சிலிக்கன் பொம்மையிடம் தான் காதலில் கிறங்கிக்கிடப்பதாக கூறுகிறார் அவர். “அலுவலகத்தில் நல்லநாளாக இல்லாமல்