சின்னத்திரையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சமீப காலமாக இவர் தன் கணவரை விட்டு பிரிந்து தான் வாழ்கின்றார், இதற்கு ஆதாரமாக பவர் பாண்டி படத்தில் இவரின் பெயரை
பிக்பாஸ் பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர். ஏனெனில் அவரை எல்லோரும் சேர்ந்து ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும் நிலைக்கு வந்துவிட்டார். இந்நிலையில் பிரபல பத்திரிகை அவரை தொடர்பு கொண்டு பேசுகையில் ‘நான் தற்போது நன்றாக
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என பெரும்பாலும் நடிகைகள் தான் கூறி கேட்டிருப்பீர்கள். ஆனால் நடிகர்களுக்கும் அதே நிலைமைதான் போல. மும்பையை சேர்ந்த புதுமுக நடிகர் Ashish Bisht தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பல பிரபலமான
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி’ என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் பெயர் சொல்லும் படமாக
தல ரசிகர்களுக்கு அதிகம் எதிர்பார்த்த `விவேகம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தலை விடுதலை’ பாடல் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து ‘தல’ அஜித் `விவேகம்’ படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக
1931-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி லண்டன் நகருக்கு சென்றிருந்தார். நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்ஸ்லி ஹால் என்ற இடத்தில் அவர் தங்கியிருந்தபோது அவரை ஒவியமாக தீட்ட ஜான் ஹென்றி ஆம்ஷெவிட்ஸ்
ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று ஸ்பெர்பேங்க். இந்த வங்கியின் கிளை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ளது. இந்த வங்கியில் ஒருவர் கணக்கு வைத்துள்ளார். இவர் அடிக்கடி வந்து பண பரிமாற்றம் செய்துள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் நடந்துகொண்ட
சவூதி அரேபியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய நான்கு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வளைகுடா நாடான சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள குவாடிப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதலில்
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை செய்து கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக மாடு வாங்கல், விற்றலை ஒழுங்கு படுத்தி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை
பிரேசிலைச் சேர்ந்த மரினா அமரல், டிஜிட்டல் வண்ணம் தீட்டுபவர். பழைய கருப்பு வெள்ளைப்படங்களுக்கு வண்ணம் தீட்டி வரலாற்றோடு சமகாலத்துக்கு தொடர்பை ஏற்படுத்த முயல்கிறார். புகைப்படங்களை வண்ணத்தில் பார்க்கும்போது அவற்றின் வரலாற்றோடு பார்வையாளர்களுக்குத்