ஒரு பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது வெறும் பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக இல்லாமல், மனிதர்களில் உளவியலை எளிதாக புரிந்துகொள்ளவும் உதவுவதாக பலரும்
சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது
மதுரையில் ஆவணப்பட இயக்குநர் திவ்யபார தியை போலீசார் இன்று கைது செய்தனர். மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, சமூக சேவகர். மேலும் இவர் லெனினிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு மதுரையில் உள்ள ஆதி திராவிடர் விடுதியில் தங்கி படித்த
கேரள நடிகர்கள் சங்க பொதுக்குழுவில், அந்த மாநிலத்தில் நடிகைகள் யாரும் பாலியல் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் ‘கலெக்டிவ் வுமன் இன் சினிமா’ என்ற பெயரில் இயங்கி வரும் கேரள பெண் நடிகைகள் சங்கம், நடிகர் சங்கத்துக்கு
கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை நடந்தது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின்பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பல்சர் சுனில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நடிகர் திலீப்புக்கும்
நாட்டின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்தின் ஒரே மகள் சுவாதி. அவர், ஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் மேற்பார்வையாளராக (விமான பணிப்பெண்) பணியாற்றி வருகிறார். சுவாதி டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளி
வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும். அதன் மூலம் தனது தேவையை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அக்குறையை போக்க கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின்
உலகின் தொலைதூரப்பகுதிகளில் கிரீன்லாந்தும் ஒன்று. ஆனால் அங்கு ஏற்படும் சில மாற்றங்கள் பிரிட்டன், வங்கதேசம் போன்ற நாடுகளை பாதிக்கலாம். அதன் உறைபனியின் நிறம் கருப்பாக மாறிவருகிறது. கருப்பு நிற பனி அதிக சூரிய கதிர்களை உட்கொள்வதால் பனிப்படலம்
சிகிச்சை அளித்தாலும் பலன்தராத வியாதி ஒன்றில் பாதிக்கப்பட்ட குழந்தையின் கடைசி நாட்களை அதனுடன் உடனிருந்து கழித்து வருகின்றனர் அதன் பெற்றோர். சார்லி கார்டு என்ற அந்த குழந்தையின் பெற்றோர்களான கிறிஸ் கார்ட் மற்றும் கோன்னி யெட்ஸ் எஞ்சியிருக்கும்