கமல்ஹாசன் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சி முழுவதும் ஏற்கனவே பேசி முடிவெடுத்து அதற்கு ஏற்றார் போல் நடிப்பார்கள் என கூறி வந்தனர். இதை கமல் கடுமையாக மறுத்தார், இந்நிலையில் இன்று வெளிவந்த
கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தவர் அல்கா கௌஷல். தற்போது இவருக்கு செய்த தவறுக்காக 2 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. அதாவது, இவரும், இவருடைய அம்மாவும் சீரியலில் நடிக்க வைப்பதாக கூறி ஒரு விவசாயியிடம் ரூ. 50 லட்சம்
ஏ.ஆர்.ரகுமான் இன்று உலகமே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்துள்ளார். 12 வயதில் தன் அப்பாவை இழந்து தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த உயரத்தை அவர் அடைந்துள்ளார், தன் அப்பாவை பற்றிய நினைவுகள்
பாலிவுட்டில் அறிமுகமான ரியா சென் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடிக்கத் துவங்கினார். தமிழில் நடிகர் மனோஜ் குமாருடன் `தாஜ்மஹால்’ படத்தில் அறிமுகமான நடிகை ரியா சென் மார்க்கெட் இழந்து சோர்ந்து போயிருந்தார். இதையடுத்து
நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் 6-ந் திகதி திருமணம் நடக்கிறது. இருவரும் 2010 – ம் ஆண்டு தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை ‘ஏ மாய சேசவே’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்தபோது அதில்
பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் திகதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பிரேசில் நாட்டில் சாண்டா கேட்ரீனா பகுதியை சேர்ந்த ஒரு பெண் விற்பனையாளரிடம் (‘டீலர்’) புதிய கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். ஆனால் அந்த கார் வாங்கிய 2 நாளிலேயே பழுதடைந்தது. எனவே ஒரு மெக்கானிக்கிடம் அந்தகாரை கொடுத்தார். அதை பரிசோதித்த அவர் காரின்
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர்.
டில்லி அருகே, இரவு உணவை தாமதமாக வழங்கிய தனது மனைவியை கொன்ற குற்றத்திற்காக 60 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அஷோக் குமார் தனது மனைவியிடம் சண்டை போட்டதாக, தலைநகர் டெல்லிக்கு அருகே இருக்கும்
தம் பணியாளர்களின் வேலைத்திறனை மேம்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உலக அளவில் பல நிறுவனங்கள் ஏராளமான நேரத்தையும் நிதியையும் செலவழிக்கின்றன. தாய்லாந்தின் விளம்பர நிறுவனம் ஒன்று இதற்கு வித்தியாசமான தீர்வை கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனம், தம்