பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களில் பல மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளை கண்டு ரசித்திருப்பீர்கள். ஆனால், அந்த காட்சிகள் அனைத்தும் எங்கிருந்து சுடப்பட்டவைகள் என்று உங்களுக்கு தெரியுமா.. இந்த காணொளியை பாருங்கள்.
கேரளாவில் நடிகையின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டு மிரட்டிய தயாரிப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். மலையாள நடிகை மைதிலி தயாரிப்பு நிர்வாகி கிரண் என்பவருடன் கடந்த 2008ம் ஆண்டு நெருங்கிப் பழகியுள்ளார். கிரண் தனக்கு ஏற்கனவே
தனுஷ் தென்னிந்தியா தாண்டி பாலிவுட் படங்களிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வேலையில்லா பட்டதாரி-2 வருகின்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரவுள்ளது, இதில் தெலுங்கு ப்ரோமோஷன் சமீபத்தில் நடந்து
தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் காண்சன் ராஜத்நாத். இவர் நேற்று காலை திடீர் விபத்தால் மரணம் அடைந்துள்ளார். இவர் மும்பையில் காலை நடைபயிற்சி செய்வதற்காக தன்னுடைய தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 8 தோட்டக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இவரின் மகளும் இவரை போலவே ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் தானாம், இந்தியா-பாகிஸ்தான் படத்தில்
சென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவர் வேதா எனப்படும் விஜய் சேதுபதி. அவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று காவல்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்படுகிறது. பிரேம் தலைமையிலான அந்த அமைப்பில் என்கவுண்டரில் கைதேர்ந்தவரான மாதவனும் இருக்கிறார்.
நாயகன் விவேக் சேகர் – நாயகி நேஹா சக்சேனா இருவரும் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். சிறு வயது முதலே இருவரும் அக்கா – தம்பி போல பழகி வருகிறார்கள். அதேநேரத்தில் நாயகனுக்கு நேஹா மீது ஒரு காதலும் இருக்கிறது. ஒரு கட்டத்தில்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் வரும் 25-ம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் 25-7-2012 அன்று பதவியேற்ற தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ஓய்வு பெறுகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு
ஹோம் அலோன் திரைப்படங்களில் நடித்த ஜான் ஹார்ட் தனது 71-ஆவது வயதில் காலமானார். கலிஃபோர்னியாவில், பல்லோ அல்டோவில் உள்ள விடுதி அறையில் ஹார்ட் இறந்து கிடந்தார் என திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து செய்திதரும் வலைத்தளமான `டிஎம்சி` தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், கணவனுடன் சண்டை போட்டு, அவரது ஆணுறுப்பை அறுத்துச் சென்ற மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தன் பர்ஸில் வைத்திருந்த உறுப்பும் கைப்பற்றப்பட்டது. குடியாத்தத்தில் உள்ள லிங்கன்றம் என்ற இடத்தில் இந்த