கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்ரின் த்ரிஷா. படங்களில் தற்போது படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர் தெலுங்கு படம் ஒன்றில் பிகினியில் நடிக்கவுள்ளாராம். சமீப காலமாக பிகினி கலாச்சாரம் சினிமாவில் பெரும்பாலும் இல்லாத
இன்றைய கால நடிகைகள் ஒரு கதைக்கு தேவை என்றால் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றி நடிக்கின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் பல சாதனைகளை புரிந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார். புதிய படத்திற்காகவா இல்லை எதற்காக அவர் அப்படி
சமீப நாட்களாக நடிகர் கமல்ஹாசன் ஊழல் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அதனால் அவருக்கு எதிராக பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்ததோடு அவரை கைது செய்துவிடுவோம் என ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் பலர் மிரட்டினர். இது பற்றி கருத்து
தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை கவர்ச்சியாக காட்டுவதற்காக தொப்புளின் மீது தேங்காய், பூவை எறிவது போன்ற காட்சிகள் குறித்து நடிகை டாப்ஸி சமீபத்தில் பேசியிருந்தார். அது பெரிய சர்ச்சையாகி பின்னர் அதற்கு டாப்ஸி மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில்
`பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடித்துள்ள பிரபாஸ் அடுத்ததாக `சாஹு’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பாகுபலி படத்தில் பிரபாஸ் – அனுஷ்காவுக்கு
சந்திரனில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்பல்லோ விண்கலம் மூலம் அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மண் மாதிரிகள், பாறைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்தைய ஆய்வுகளில் சந்திரனில் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான
பெருநகரங்களில் அலுவலக பணிக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் உரிய நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாமல் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அதை தவிர்க்க ஜெர்மனியின் முனிச் நகரை சேர்ந்த பெஞ்சமின் டேவிட் என்பவர்