பாலிவுட்டை சேர்ந்தவர் பிரபல நடிகை திவ்யா தத்தா. இவர் இயக்குநர் குஷன் நந்தி இயக்கத்தில் பாபுமொஷாய் பண்டூக்பாஸ் படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் படமான இந்தப் படத்தில் சித்ரங்காடா சிங், நவாஷுதின் சித்திக், ரூபா கங்குலி ஆகியோர் நடித்து
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோகம் பலரது கண்களை கட்டி இழுத்துள்ளது. பாலிவுட்டில் தொடங்கி கோலிவுட், டோலிவுட் என விரிவடைந்துள்ளது. தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமானது. சமீபத்தில் தெலுங்கு நடிகர் ரவி
பாவனா கடத்தல் வழக்கில் தொடர்ந்து போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் தற்போது விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் திருக்காக்கரை தொகுதி காங்கிரஸ்
சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறுகிறது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி உள்ளார். பத்திரிகையாளர்கள். சமந்தாவிடம் ‘திருமணத்துக்கு பிறகு
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘2-வது ஆட்டம்’. இதில் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அணியில் உள்ள மிகவும் ஸ்டைலான வீரர்களில் இவரும் ஒருவர். குஜராத்தை சேர்ந்த ஹர்திக் பாண்டியா, தற்போது இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 14-வது கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல பார்வையாளர்கள் கலந்து கொண்டு அங்குள்ள ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதே போல் அங்கு
அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற சார்லஸ் லியீஸ்ஸி என்ற வீரர், 97 வயது ஆகும் நிலையில் தான் படித்த பள்ளியிலிருந்து பட்டத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள தெற்கு பிலாடெல்பியா நகரைச் சேர்ந்தவர் சார்லஸ்
பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் முதன் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு திருமணம் நடக்க உள்ளது. புவியின் தென் துருவமான அண்டார்டிகா முற்றிலும் பனிப்பாறைகளால் ஆனது. இங்கு மைனஸ் 9 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச்