“ஆறு மாதங்கள் வரை தினமும் அவன் என்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினான். தற்கொலை செய்துக் கொள்ள முயன்றேன்” என்று சொல்கிறார் குர்து இன யசிதிப் பெண் இக்லாஸ். தன்னைக் கடத்திச் சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகளின் குழுவினரிடம் ஆறு மாதங்கள் வரை
நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று விமர்சித்தது, ஆட்சியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது. கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு கமல்ஹாசனும்
`களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு’ அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.
ராமராஜன் நடித்த ‘என்னைபெத்தராசா’, ‘தங்கத்தின் தங்கம்’, ‘ஊரெல்லாம் உன்பாட்டு’, மற்றும் ‘ராஜாங்கம்’, ‘சுயம்வரம்’ படங்களை இயக்கியவர் சிராஜ் (65). சென்னை அசோக்நகரில் குடியிருந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்த போது இயக்குனர் சிராஜூக்கு
போதைப் பொருள் வைத்திருந்ததற்காக நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ஜானி ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜராக உள்ளவர் ஜானி ஜோசப் என்கிற ரோன்னி. அவருக்கும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குமோ
எல்லோருக்கு பிடித்தமான லவ் ஹீரோ ஜெய். இவரும் நஸ்ரியாவும் சேர்ந்து நடித்த திருமணம் என்னும் நிக்காஹ் படம் கடந்த 2014 ல் வெளியானது.இப்படத்தில் நடித்தவர் தீக்ஷிதா மாணிக்கம். இவர் அகம், நகர்வலம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மாடலழகியான இவர்
சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த நடிகர்கள் சிலபேர் இப்போது அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அவருடைய கட்சி குறித்தும் நிறைய பேச்சுகள் வருகிறது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் ரஜினி அரசியல் குறித்து
இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் அவர் கணவர் அபிஷேக் பச்சன் மகள் ஆரத்யா விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்கா சென்றனர். இவர்களுடன் ஐஸ்வரியாராயின் தாயார் விருதாராயும் சென்றார். ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் தங்கி விடுமுறையை களித்தனர். அங்கு சொகுசு பங்களா
பெங்களூர் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை கண்டு பிடித்து வெளியிட்டார். கர்நாடகம் – தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அவரது புகார் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. டி.ஐ.ஜி. ரூபா
அணுவை விட மிகவும் சிறிய துகள்கள் முதல் மிக பெரிய கேலக்ஸி வரை பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய நம்முடைய புரிதல்கள் சமீபத்திய தசாப்தங்களில் மிக விரைவாக மேம்பட்டுள்ளன. நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்குகின்ற அணுவை விட சிறிய துகள்கள் பற்றி