இந்தியாவை பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடி தற்போது லண்டனில்
சங்கவி,பவர்ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு, கஞ்சாகருப்பு ஆகியோர் நடிக்கும் கலந்த பேய் படத்திற்கு நான் யார் தெரியுமா என்று பெயரிட்டுள்ளனர் பவர்ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு, கஞ்சாகருப்பு மூவருடன் முக்கிய வேடத்தில் சங்கவி நடிக்கும் படத்திற்கு `நான் யார்
அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசும் ‘ஒரு குப்பை கதை’என்ற படத்தினை பார்த்த உதயநிதி ஸ்டாலின் , படம் தனக்கு பிடித்ததாகவும் தானே வெளியிடுவதாகவும் சொல்ல தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக
ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சையில் ரஹ்மானுக்கு ஆதரவாகப் பாடகி சின்மயி பதிவுகள் எழுதியுள்ளார். தனது 25 வருட திரைப் பயணத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்
நாகார்ஜூனா குடும்பத்தினருக்கும், வெங்கடேஷ் குடும்பத்தினருக்குமான பழைய பந்தம் ஒன்று மீண்டும் புனரமைக்கப் படவிருக்கிறதோ? என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி ஓய்ந்திருக்கிறது. சமீபத்தில் அந்த இரு குடும்பத்தையும் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த வதந்தி
இந்தக் கட்டுரை பெரியவர்களுக்கான கருப்பொருளுடனும் சில கடுமையான வார்த்தைகளையும் தொடக்கத்தில் கொண்டுள்ளது. பிரார்த்தனை கூட்டத்தின்போது, கத்தோலிக்கர்கள் அவர்களின் நெற்றி, உதடுகள் மற்றும் இதயத்தின் குறுக்கே சிலுவை போல செய்து கொள்வது வழக்கம்.
‘நேற்று, இன்று, நாளை’ என்கிற இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ல் லண்டனில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகவும், அதனால் சிலர் வெளியேறியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இசை நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்குக் கடும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் காயத்ரி ரகுராமுக்கும் விஜய் டிவிக்கும் கடும்
உலக அளவில் அதிக முகநூல் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஏறத்தாழ 24.1 கோடி பேர் இந்தியாவில் முகநூலைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவே முகநூல் பயன்பாட்டில் முன்னிலையில் இருந்து வந்தது.