இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தனது மனைவியுடனான புகைப்படத்தை சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்தது சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனம் மற்றும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இர்ஃபான் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது
பெக்கி துர்னேயின் வருங்கால கணவர் திருமண நாளன்று மனைவிக்கு இதயப்பூர்வமாக ஒரு பரிசு கொடுக்க விடும்பினார். அவர் கொடுத்த பரிசு இதுவரை யாரும் கொடுக்காத மிகச் சிறப்பு வாய்ந்த பரிசு. கடந்த வாரம் அலாஸ்காவில் நடைபெற்ற திருமணத்திற்கு பெக்கியின் இறந்துபோன
அமெரிக்காவின் வாஷிங்டன் சார்ந்த விஞ்ஞானிகள், சில இந்திய வம்சாவளியினர் உட்பட சிலர் உலகின் முதல் பேட்டரி-இல்லாத செல்போன் கண்டுபிடித்துள்ளனர் இன்று நாடு முழுவதும் அனைத்து மக்களும் இந்த பேட்டரி இல்லாத செல்போனை வலைதளத்தில் தேடுகின்றனர். இந்த
சமீப காலமாக மீண்டும் மீடியாக்களிடம் நெருக்கம் காட்டி வருகிறார் உலக நாயகனின் வாரிசு. ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்க மறுத்து விடுகிறாராம். உலக நாயகனின் வாரிசு மீடியாக்கள் எந்த நேரத்தில் பேட்டி கேட்டாலும் கொடுத்து வந்தார். நட்புடன் பழகி
திலீப் கைதானதையடுத்து ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய நடிகை காவ்யா மாதவன் தற்போது மீண்டும் வந்துள்ளார். நடிகை பாவனாவை கடத்தி, மானபங்கப்படுத்திய வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் கைதான பிறகு அவரின்
டிவி, சினிமா என கலக்கிவருபவர் நடிகை டிடி. பிரபல சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் இவர் அன்புடன் டிடி என்ற ஷோவை ஹோஸ்ட் செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு அழைப்பாளராக இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொள்கிறார். ராக்ஸ்டாரான
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தமிழக அரசை பற்றி விமர்சித்தார், அதனால் அவரை பல அமைச்சர்கள் தொடர்ந்து தாக்கி பேசினர். இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் “முடிவெடுத்தால் யாம் முதல்வர். விரைவில் ஒரு விளி
பிரபல நடிகை குஷ்பு தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமின்றி தீவிர அரசியலிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். ட்விட்டரில் மிக அக்டிவாக இருப்பவர்களில் அவரும் ஒருவர். அரசியல் பிரச்சனைகள், சினிமா பற்றி தினமும்
பிரபல அசாம் நடிகை Bidisha Bezbaruah இன்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அங்கு இருக்கும் அசாம் மீடியாக்களில் தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் குடும்பத்தாரிடம் விசாரிக்கையில் சில தினங்களாக அவர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். இவர் தனது மனைவி மற்றும் அம்மா உடன் நாக்பூர் லட்சுமிநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது தளத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு தனது குடும்பத்துடன் வெளியில்