ஒரு சில நடிகர்கள் கொடுத்த வேடத்தை அப்படியே நடித்துவிட்டு போய்விடுவர். ஆனால் ஒரு சிலர் எதாவது புதிய வேடம் போட வேண்டும், வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று மெனக்கெடுவர். தற்போது பாலிவுட் நாயகி வித்யா பாலன் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில்
2.0 படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இருப்பினும் ரஜினிகாந்த் தன் அடுத்த படமான “காலா”வில் நடிக்க துவங்கிவிட்டார். படத்தின் பெரும் பகுதி மும்பையில் நடப்பது போல காட்டப்படும்
2017 தொடங்கி 6 மாதங்கள் முடிந்துவிட்டது. வழக்கம் போலவே இந்த வருடமும் கோலிவுட்டின் வெற்றி சதவீதம் கீழ் நோக்கியே செல்கின்றது. தற்போது அதிக வரி என தியேட்டர் அடைப்பு வரை மிக மோசமான நிலையில் உள்ளது சினிமா. இந்நிலையில் இந்த வருடம் முதல் 6
ஏ.ஆர்.ரகுமானுக்கு 3 சகோதரிகள், மூத்தவர் ரைஹைனா. இவர் மகன்தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இன்னொருவர் பாத்திமா. கடைக்குட்டி இஷ்ரத் காதரி. இவரும் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசைமைத்து, பாடியிருக்கிறார். இலங்கை தமிழரான ராஜுதிருச்செல்வன்
தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர். பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் சிவாஜி
தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் கடந்த பிப்ரவரி 17-ந் திகதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள காட்கோபர் ரெயில் நிலையத்தின் கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ வழித்தடத்தில் சம்பவத்தன்று காலை 10.20 மணியளவில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 1-ம் எண் பிளாட்பாரத்தில் நின்று
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் MGR: A Life என்ற புத்தகம் இவ்வாரம் வெளியாகவிருக்கிறது. புத்தகத்தின் ஆசிரியரான ஆர். கண்ணன், திராவிட இயக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். முதலமைச்சர் சி.என்.
இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஜெருசலேம் நகரில் ஒரு சிறுவனுடன் சிறப்பு சந்திப்பை மேற்கொண்டார். 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த யூத சிறுவன் ‘மோஷே’ தான் பிரதமர்