தாலிபன் துப்பாக்கிதாரிகளால் தலையில் சுடப்பட்டு பின் உயிர்பிழைத்த பாகிஸ்தான் பிரசாரகரான மலாலா யூசஃப்சாய் சமூக ஊடகமான ட்விட்டரில் இணைந்து பெண்களின் கல்விக்காக போராட தனக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 19 வயதாகும் மலாலா, தனது பள்ளிக் கல்வியை
இந்தியாவின் புகழ்பெற்ற கங்கை மற்றும் யமுனை நதிகளை வாழும் உயிர்களாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மேல் நீதிமன்றம் விதித்திருந்த ஓர் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை
தந்தை கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் பார்ப்பதில்லை என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நடிகை ஸ்ருதி ஹாஸன் கூறியுள்ளார். சமீபத்தில் ஸ்ருதி ஹாஸன் அளித்த பேட்டியில், “யார் சிபாரிசிலும் நான் நடிகை ஆகவில்லை. என் சுய
கேளிக்கை வரியை விதிக்காததன் மூலம் தமிழ் சினிமாவைக் காப்பாற்றியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என கடிதம் எழுதியுள்ளது நடிகர் சங்கம். 100 ஆண்டுகளை கடந்து பயணிக்கும் தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்து கொண்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி. சமீபத்தில் இவன் மலேரியா காய்ச்சலால் கடும் அவதிப்பட்டான். அப்போது அவனை அண்டை வீட்டில் வசிக்கும் 75 வயது மூதாட்டி ரொகாயா பின்டி கியாகஸ் முகமது ஜாக்பார்
வளர்ந்த நாடுகளுக்கு இடையேயான ஜி 20 உச்சி மாநாடு ஜெர்மனியின் ஹேம்பர்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஜெர்மனிக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்காக
தமிழர்களை குறைசொன்னால் விடமாட்டேன் என நடிகை சுருதிஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார். அது குறித்த செய்தியை பார்ப்போம்… நடிகை சுருதிஹாசன் தனது அனுபவம் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… “இசை துறையில் இருந்த நான் நடிகை ஆனேன்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சோனிகா சவுகான். டி.வி.யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு இவர் கொல்கத்தாவில் ஒரு ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில்
பரத்-சந்தியா நடித்த ‘காதல்’ படத்தில் நடித்தவர் விருச்சககாந்த். இவர், தாய்- தந்தை மரணத்துக்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்டார். சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அவரை நடிகர் சாய் தீனா, இயக்குனர் மோகன் ஆகியோர் மீட்டு
இயக்குனர் விஜய் இயக்கிய ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. இவர் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் பேத்தி. அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி நடிக்கும் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில்