பிக் பாஸ் வீட்டில் இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிகை பிந்து மாதவியிடம் தன் காதலை சொல்வது போல டீசரில் ஒளிபரப்பப்பட்டது. ஓவியா-ஆரவ் காதல் தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் வீட்டில் அடுத்த காதல் கதை துவங்கியுள்ளது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் விளம்பர
தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே, தனது சமூகவலைத்தளத்தில் கூட ட்வீட் எதுவுமே செய்யாமல் ஓய்வில் இருந்தார். கொச்சியிலிருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை
எகிப்தில் பெண்ணாக பிறந்து பின்னர் ஸ்காட்லாந்து வந்து ஆணாக மாறிய ஒருவரின் ஆசாத்தியமான வாழ்க்கை எடின்பரோவி சிறப்பு திருவிழாவில் தனித்துவமாக காணப்பட்டது. அந்த வாழ்வியல் நாடகம் ஆடமின் கதைய மட்டும் சொல்லவில்லை விழா நாயகரும் அவரே. எகிப்திலிருந்து
இலியானா என ஒரு நடிகையிருக்கிறார் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். கேடி, நண்பன் என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்கள் நடித்த இவர் இப்போது மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். நடிகை அஜய் தேவ்கனுடன் இவர் பாத்ஷாஹோ படத்தில்
உலகின் பிரபல சமுக வலைத்தளமான பேஸ்புக் இன்று பிற்பகல் சிறிது நேரம் செயல்படாமல் போனது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாடிக்கையாளர்கள் லாக் ஆன் செய்யும்போது, வலைத்தளத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர். பேஸ்புக் சர்வர்களில் ஏற்பட்ட
பெட்ரோல்-டீசல் விலையை மாதந்தோறும் 1 மற்றும் 16-ந் தேதிகளில் பெட்ரோல் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தன. கடந்த 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறைக்கு பதிலாக, தற்போது தினசரி அடிப்படையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது.
பிரிந்த மனைவிக்கு மாதம்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க டெல்லி தொழில் அதிபருக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘டைம்’ பத்திரிகை குழுமத்தில் இருந்து வெளியாகிற ‘பார்ச்சூன்’ பத்திரிகை ஆண்டுதோறும் 500
பறக்க முடியாத ராட்சத பறவையான டோடோ அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்ட நூற்றுக்காணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர், அதுபற்றி கிடைத்த துப்புகளை எல்லாம் விஞ்ஞானிகள் ஒன்றாக இணைத்து ஆய்வு நடத்தி பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். 1662 ஆம் ஆண்டு அழிந்துபோன,
பாலியல் வல்லுறவு வழக்கில் “தேரா சச்சா செளதா” அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, ஹரியானாவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அம் மாவட்டத்தின் சிர்சா நகரிலிருந்து செய்திகளை