மாதா, பிதா குரு, தெய்வம் என அறிவூட்டும் சமூகம் நம்முடையது. உலகின் எல்லா பகுதியிலும் தங்கள் குருவான ஆசிரியர்களை கடவுளுக்கும் மேலாக வைத்து தான் பார்க்கிறார்கள். ஆனால், அனைவரும் கடவுளாக நடந்துக் கொள்கிறார்களா? என பரிசோதித்து பார்த்தால், ஒருசிலர்
பெரும்பாலும் பொது கழிவறைக்கு சென்றால், ஆண், பெண் வேறுபாட்டை காண்பிக்க, மென், வுமன்.. என எழுதியிருக்கும். அல்லது ஆண் படம், பெண் படம் மாட்டி வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, கழிவறை செல்லும் இடத்தில் கூட
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையானவர் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையான இவர் கடந்த 2002 ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார்
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன் பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து
இந்திய சினிமாவின் நம்பர் 1 இயக்குனர் என்று கூட கூறலாம் ஷங்கரை. அந்த அளவிற்கு தன் படங்களில் தொடர்ந்து பிரமாண்டத்தை புகுத்தி வருபவர். இந்நிலையில் இவர் இயக்கத்தில் 2.0 இசை வெளியீட்டு விழா துபாயில் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது, இதில் பல திரை
BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் இந்த நிகழ்ச்சி மூலம் அப்பெயரை கெடுத்துக் கொண்டார். இவர் அடுத்த என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர். இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட்
அவுஸ்திரேலியா செய்தி நிறுவனமான பேர் பேக்ஸ் கடந்த 2015-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டது. பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில் கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டு உலக கோப்பையின் போது
இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பிரின்ஸ் வில்லியம்- கேத்மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற 4 வயது மகன் இருக்கிறார். இங்கிலாந்தில் ராணி எலிசபெத்திற்கு பிறகு இளவரசர் சார்லஸ் மன்னர் ஆவார். அவருக்கு பிறகு வில்லியம் மன்னர் ஆவார். ஜார்ஜ் அவரது மூத்த மகன்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முடியை இழப்பது மிகவும் கடினமான மற்றும் வருந்தத்தக்க ஒன்றாகும். பெரும்பாலானவர்கள் இதனை மறைக்க தொப்பிகளை பயன்படுத்துவர். ஆனால், மருதாணி மூலம் தலையில் ஓவியம் வரைவது அவர்களுக்கு ஒரு மாற்று வழியாக அமைந்துள்ளது.