பிரபல இந்தி நடிகை கிம்சர்மா. தெலுங்கில் ராம்சரண் ஜோடியாக ‘மகதீரா’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்தது. கிம்சர்மாவுக்கும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததாக ஏற்கனவே
‘ஒருகாலத்தில் முன்னணியில் இருந்த ரஜினி..’ என சொல்லும் அளவிற்கு ரஜினிகாந்த்தின் இமெஜ் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் தொடர் படங்களின் தோல்வி என கூறப்பட்டாலும் உண்மையில் தூத்துக்குடி சம்பவத்தின் போது அவர் அளித்த
தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் தலைவா, அஜித்தின் கிரீடம், விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன் மற்றும் சைவம், இது என்ன மயக்கம், தேவி, தியா ஆகிய படங்களை
பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வக்கீல் படித்த மூர்த்தி, கலை மீதுள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, இயக்குனர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.1965-ல் வந்த ‘வெண்ணிற
சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே நிதி ஆதாயத்திற்காக பயன்பாட்டாளர்களை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமைப்படுத்துகின்றன என்று அமெரிக்காவிலுள்ள தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். “கொகைன் போல
ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர். இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக, இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவரை கைது செய்திருப்பதாக இரானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெயர் தெரிவிக்கப்படாத 58 வயதான இவர், தன்னுடைய
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் பல பிரச்சனைகள் உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியிலும் பெப்சி தொழிலாளர்களால் பிரச்சனை வந்தது. வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தியதாக பெப்சி சார்பில் போராட்டம்
பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக செல்வதற்க்கு முன்பே பல முறை சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை அர்ஷி கான். இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசிடம் சிக்கியத்து சினிமா துறையில் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவர் பிக்பாஸ் 11 நிகழ்ச்சிக்கு
கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது