பல்வேறு மருந்து கம்பெனிகள் தயாரிக்கும், குறிப்பிட்ட ஒரே அளவிலான ரசாயன கலவைகளை கொண்ட 349 வகை மருந்துகளை, பாதுகாப்பற்றவை என்று கூறி மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மருந்து கம்பெனிகள்
பெங்களூரை சேர்ந்தவர் ஸ்வயம் பிரபா (37). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் உடல் பரிசோதனை செய்தார். அப்போது மார்பக புற்றுநோய் உருவாகும் மரபணு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இந்த புற்றுநோய் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடிவு
கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர், அன்டோனியோ குட்டெரஸ் கடிதம் எழுதி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போருக்கு மட்டும் அல்ல சுற்றுசூழலுக்காகவும் இராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று தங்கள் செயல் மூலம் காட்டி இருக்கிறார்கள் லெபனான் சூழலியலாளர்கள். ஆம், அவர்கள் கடல் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கடியில் 10 பழைய இராணுவ டாங்கிகளை
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிரபல இதழ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா
சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ‘கரன்ஜித்
இன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார். ‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர்
பிரெட்டில் தடவி சாப்பிட பயன்படுத்தும் சிறிய பெக்கெட்டில் அடைக்கப்பட்ட சோஸ் முதல் நொறுக்குத்தீனிகள், உணவுப்பொருட்கள் என சகலமும் தற்போது பெக்கெட்டில் அடைக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கெடாமல் இவை இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வேதிப்பொருட்கள்
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு தொடங்கியது. இந்த சந்திர கிரகணம், நள்ளிரவு வரை நீடித்து இருக்கும். இது சுமார் 6 மணி நேரங்களுக்கு மேல் நீடிக்கும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நேற்று இரவு 11.54 மணிக்கு
கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, தாங்கள்