பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். கவுரி லங்கேசுடன் நெருங்கிய
நெட்பிளிக்சில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ், சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காட்டி இருந்தனர். சேக்ரட் கேம்ஸ் தொடரில் நவாஜுதீன் சித்திக் ஜோடியாக வந்த ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே படுக்கை அறை காட்சியில் நிர்வாணமாக துணிச்சலாக
சின்னத்திரையில் பிரபலமான நடிகை அனிஷா ஏ.சி. எந்திரங்கள் வாங்கியதில் ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:- டி.வி. நிகழ்ச்சி
பேருந்து நடத்துநரான விஜய் சேதுபதியும் (ஜுங்கா), அந்த பேருந்தில் பயணியாக வரும் மடோனா செபாஸ்டியனும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், மடோனாவின் பின்னால் சுற்றி அவளுக்கு தொல்லை கொடுக்கும் ஒருவரை, விஜய் சேதுபதி கண்டிக்கிறார். இதனால் கடுப்பாகும் அந்த
ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில், 1995 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி ´சரின்´ என்னும் விஷ வாயு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி. இவர் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சிலர் ஹேமமாலினியிடம் கேள்விகள்
அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நடித்திருந்தவர் நடிகை ப்ரூனா அப்துல்லா. அவர் Al என்பவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருவரும் வெளியில்
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. கடைசிவரை செல்வி ஜெயலலிதாவாகவே இருந்தாலும் அவர் மீது பல காலகட்டங்களில் சர்ச்சை எழும்பியுள்ளது. அதிலும் அவர் இறந்த பின்பு அரசியல் வாரிசு என பலர் கூறி
வாராகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் மறுக்கப்பட்டதாக வாராகி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வாராகி, படத்தின் பெயரை மாற்ற சொல்லி தணிக்கை குழு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் போபல் கர்த் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த 2 பேர் அந்த பெண்ணை இழுத்து காரில் போட்டனர். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அந்த