கிராமத்து அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அந்த பள்ளிக்கூடத்தில் எதுவும் சரியில்லை. மிகவும் சீர் கெட்டு இருக்கிறது. இதை பார்க்கும் ஜோதிகா, தரமான கல்வியை தந்து உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்கிறார். முதல் முயற்சியாக
பிரபல கன்னட நடிகர் தேஜஸ் கவுடா தற்போது Chikkaballapur பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளர். அவர் மீது பிரபல டிவி நடிகை ஒருவர் அளித்த கற்பழிப்பு புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாகவே கல்லூரி
பருத்திவீரன் என்ற படம் மூலம் தமிழ் மக்களின் கவனத்திற்கு அதிகம் வந்தவர் சரவணன். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். இவரது முதல் மனைவி சூர்யா தனது கணவர் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி அடுத்ததாக ´கடைசி விவசாயி´ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய்
களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2 லும் நாயகியாக நடித்துள்ளார். சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் நடித்துள்ள இந்த
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன. அட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப்
இந்த உலகம் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பில்லியன் டன் நகர்ப்புறக் குப்பைகளை உற்பத்தி செய்கிறது. ஒலிம்பிக்கில் பயன்படுத்தபடும் நீச்சல் குளங்களை ஒப்பிட்டால் இந்த குப்பைகளை வைத்து 8 லட்சம் நீச்சல் குளங்களை நிரப்ப முடியும். மக்கள்தொகை அடிப்படையில் ஒரு
பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. இந்த வார இறுதியில் முதல் எவிக்சன் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. யார் வெளியேறப்போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. வீட்டில் சண்டை, சச்சரவுகள் என பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதே
சினிமா துறையில் குறிப்பாக நடிகைகள் பற்றி பல வதந்திகள் அடிக்கடி பரவும். அதை யார் பரப்புகிறார்கள் என தெரியாது, ஆனால் பல சர்ச்சையான வதந்திகள் தினமும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படிதான் பல வருடங்கள் முன்பு நடிகை காஜல் அகர்வால் பிரபல தெலுங்கு
ஓவியா மற்றும் விமல் நடிப்பில் 2010ல் வெளிவந்த படம் களவாணி. தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அது நாளை வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் ரிலீசுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.