சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக தயாரான ‘சிங்கம்-3’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஓலா ஜேசன். அமீர்கானின் தங்கல், மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர், கேரி ஆன் கேசார், ராக் தேஷ் உள்ளிட்ட சில இந்தி படங்களில்
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம். கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ´பிகில்´. அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ´இந்தியன்´. இந்த படத்தில் சேனாபதி என்ற சுதந்திரப்போராட்டத் தியாகியாக கமல் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களுக்கு பிறகு ´இந்தியன்
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கும் என்பதை உணர்ந்த நரேன். பறிமுதல்
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை,
போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் செதுபால் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கடந்த 7 ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த
சென்னை வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருபவர் ஆனந்த். இவர், தீபாவளியை முன்னிட்டு கடந்த 19 ந் தேதி முதல் தினமும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு ‘நைட்டி’ விற்பனை செய்து வருகிறார். இதனை
பிகில் திரைப்படம் வெளியான நாளான இன்று சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதில் தாமதம் ஆனதால் தமிழகத்தின் சில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், இலங்கையிலும் இதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது.
ஜப்பான் நாட்டின் தொழில்துறை அமைச்சராக சமீபத்தில் பதவியேற்ற ஈஷூ சுகவாரா பதவி விலகியுள்ளார். டோக்கியோவில் உள்ள தனது தொகுதி வாக்காளர்களுக்கு விலை உயர்ந்த முலாம்பழம், நண்டுக்கறி, ஆரஞ்சு பழங்கள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியதால் தேர்தல் சட்ட