நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கான ‘தொடுவானம்தேடி’ என்ற புத்தகத்தை பற்றி பேசும்போது, ‘குடும்ப நிர்வாகத்தை நடத்தும் மனைவிக்கு கணவர்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 168-வது படமாகும். இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இன்னும் 40 சதவீதம் படப்பிடிப்பு எஞ்சியுள்ளது. ரஜினி
அமெரிக்காவில், நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை தானே பெற்றெடுத்து இருக்கிறார்.’என்ன மகன் மற்றும் கணவரின் குழந்தையா?’ என்று குழப்பமாக இருக்கிறதா? சிசில் எலெட்ஜ் என்பவர் தான் அந்த
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கிய படம் – ஒரு பக்க கதை. 2015 ல் வெளியாக இருந்த இந்தப் படம் பல காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.
தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியாணா
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.37,088 க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43,000 ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற,
பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து ஆறாவது நாளாக திங்கள்கிழமையும் 26 முதல் 30 காசுகள் வரை உயா்த்தப்பட்டது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது: பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகளும்
மாதத்துக்கு 200 என்று பேசி குத்தகை எடுத்த நிலத்தை விவசாயம் செய்ய தோண்டிய போது அதில் வைரக் கல் கிடைத்ததால், விவசாயி தற்போது லட்சாதிபதியாகியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 45 வயதாகும் லகான் யாதவ், 10க்கு 10 அடி பரப்பு கொண்ட இடத்தை
காங்கிரஸ் அரசால் கடந்த 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்கக் கோரி 94 வயது மூதாட்டி தாக்கல் செய்த மனுவை, வரும் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. நாட்டின் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி